• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

March 15, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாநில தலைவர் பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட சங்க தலைவராக டேனியல் விஜயகுமார், செயலாளராக ஆல்பர்ட் அலெக்ஸ் சாண்டர், பொருளாளராக பன்னீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல் துணைத்தலைவர்களாக அருளானந்தம்,ராஜன், இணைச்செயலாளர்களாக ஜேம்ஸ் கென்னடி, ஜோஸ்வா, சங்கர் கணேஷ், மகளிரணி தலைவியாக அக்சீலியா இமாகுலேட் தீபா, மகளிரணி ஒருங்கிணைப்பாளராக கீதா, மகளிரணி செயலாளராக பிரியதர்ஷினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராம்குமார் போன்றவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதில் மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ரவி, விருதுநகர் மாவட்ட இணைச்செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க