• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விடைபெற்றார் விவசாயிகளின் தோழன். மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

March 31, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வானிலை அறிக்கையை அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தெரிவித்து வந்தவர் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரமணன் அவர்கள்.

அவர் இன்றுடன் தனது பணியை நிறைவு செய்கிறார். அதனால் அவரது அலுவலகத்திற்கு வந்த பலரும் அவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர். இதில் பல பிரபலங்களும் அடங்கும்.

இவர் சிறிது கால ஓய்விற்குப் பின் பள்ளி கல்லூரிகளில் வானிலை ஆராய்ச்சி பற்றிய விளக்கங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க