• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 57 கிலோ பழைய சவர்மா உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல்!

May 6, 2022 தண்டோரா குழு

கோவையில் 57 கிலோ பழைய சவர்மா உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை சார்பாக கோவை மாநகரில் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம்,ஆர் எஸ் புரம், காந்திபுரம்,பீளமேடு, சரவணம்பட்டி சிங்காநல்லூர்,ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு நான்கு குழு அமைத்து மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பார்வையிடப்பட்ட கடைகள்:

73 பறிமுதல் செய்யப்பட்ட பழைய சவர்மா : 57.45 கிலோ
மதிப்பு:ரூ.17480/-
எடுக்கப்பட்ட கண்காணிப்பு உணவு மாதிரிகள்: 3
நோட்டீஸ் வழங்கப்பட்ட கடைகள்:35
பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்:3 கடைகள் – ரூ:6000/-

மேலும் படிக்க