• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு !

September 13, 2022 தண்டோரா குழு

கோவை எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகம் 82வது வார்டு கோட்டைமேடு பகுதியில் உள்ளது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் மத்திய அமலாக்க துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து,தகவலறிந்து அங்கு கூடிய எஸ்.டி.பி.ஐ. தொண்டர்கள் அமலாக்க துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க