• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூரில் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் துண்டிக்கப்பட்ட கை கிடைத்த வழக்கு – மேலும் உடல் உறுப்புகள் கண்டுபிடிப்பு

September 21, 2022 தண்டோரா குழு

கோவை துடியலூரில் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் துண்டிக்கப்பட்ட கை கிடைத்த வழக்கு – உடல் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் மேலும் உடலில் உறுப்புகள் கண்டறியப்பட்டதுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் துடியலூர் வெள்ளகிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஆணின் இடது கை கண்டறியப்பட்டது.மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரது கை தான் என உறுதியானது.

இந்நிலையில் விசாரணை தீவிரபடுத்தப்பட்ட நிலையில் இறந்த பிரபுவின் உடல் பாகங்கள் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க