• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜாமீன் வெளியே வந்த பாஜக மாவட்ட தலைவருக்கு உற்சாக வரவேற்பு !

September 30, 2022 தண்டோரா குழு

ஆ.ராசாவை இழிவாக பேசியதாக தந்தை பெரியாரின் கழகம் சார்பில் அளித்த புகாரின் பேரில் கடந்த 21ஆம் தேதி பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி
கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில்,பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு கோவை நீதிமன்றம்
நிபந்தனை ஜாமீன் வழங்கியது.இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்து அவர் இன்று வெளியே வந்தார்.அப்போது அவருக்கு பாஜக தொண்டர்கள் சிறை வாசலில் வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் படிக்க