• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் நவராத்திரி இசைவிழா கொண்டாட்டம்

October 17, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜிஆர்ஜி கல்விக் குழுமத்தின் சார்பாக நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜிஆர்ஜி மெலோடீஸ் என்ற இசைக் கச்சேரியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டு விழா இசை கச்சேரி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கென தனிப்பாடலும் , குழுப்பாடல்களை மேடையில் பாடி அசத்தினர். கர்நாடக இசையை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் நமது பண்பாட்டையும் , கலாச்சாரத்தையும் வளர்க்கும் விதமாக ஜிஆர்ஜி நிறுவனங்களில் கொலு வைத்தனர்.

மேலும் 75 வது சுதந்திர தின வருடத்தை மையமாக வைத்து கொலு அமைந்தது.மேலும் , இது போன்ற விழாக்களை ஆண்டு தோறும் நிகழ்த்தி இசைக்கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அரங்கேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தும்,அவர்களை ஊக்குவித்து வருவதாக ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் நந்தினி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க