• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் PSGR கிருஷ்ணம்மாள்மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

December 24, 2022 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும்( TNAU ) PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்த்தம் ( MoU ) 24.12.2022 அன்று கையெழுத்தானது.

உயிர்த் தொழில்நுட்பம்,உணவு பதப்படுத் துதல் மற்றும் தொலையுனர்வு தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய ஆராய்ச்சிகளும் மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடு,தொழில் முனைவோர் பயிற்ச்சி ஆகிய வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டில் இணைந்து செயல்பட இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில்,பதிவாளர்முனைவர் ஆர்.தமிழ்வேந்தன் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளீர் கல்லூரி சார்பில், முனைவர் பி.மீனா,வேளாண் துணைவேந்தர் முனைவர் வி.கீதாலட்சுமி பல்கலைக்கழகத்தின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் முனைவர் இ.சோமசுந்தரம்
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்தார் .

மேலும் படிக்க