• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 200க்கும் மேற்பட்ட water bowl காவல் நிலையத்திற்கு வழங்கல்!

March 15, 2023 தண்டோரா குழு

ராயல் கேனன் அமைப்பின் சார்பாக 2014ம் வருடம் சென்னையில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக 500க்கும் மேற்ப்பட்ட Water bowl தேசிய விலங்குகள் காக்கும் அமைப்பின் சார்பாக கொடுத்துள்ளனர். மேலும் கோவையில் முதல்முறையாக கடந்த வருடம் பிரேசன் மாலில் 200க்கும் மேற்பட்ட water bowl வழங்கினார்கள்.

அதேபோல் ராயல் கேனன் அமைப்பின் சார்பாக தேசிய விலங்குகள் காக்கும் அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா, இயற்கை மற்றும் மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பின் சோபனா தலைமையில் water bowl வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம் 200க்கும் மேற்பட்ட water bowl காவல் நிலையத்திற்கு வழங்கினார்கள்.

அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களிடம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்கள். மேலும் ராயல் கேனை் அமைப்பின் சார்பாக தேசிய விலங்குகள் காக்கும் அமைப்பும், இயற்கை மற்றும் மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து இந்த வருடம் முடிவதற்குள் 4000water bowl தருவதற்கான இலக்கை செய்து வருவதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க