• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அப்பநாயக்கன்பட்டியில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் – குவியும் பாராட்டுகள்

March 27, 2023 தண்டோரா குழு

கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவரின் மனைவி ஊர்மிளா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை வீட்டில் இருக்கும் பொழுது பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சூலூர் அரசு மருத்துவணையில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊர்மிளா வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே வந்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் பாலமுரளி பைலட் இம்ரான் கான் உதவியுடன் பிரசவம் பார்த்தார்.அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்

அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர் களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க