• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

#WE STAND with ANNAN VSB” கோவையில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்!

June 16, 2023 தண்டோரா குழு

மதுவிலக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தான் கடந்த மூன்று தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம்,சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் “திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை…” என்ற போஸ்டரும்
அதேபோல் கோவை மாநகர கிழக்கு மாவட்ட ex மாணவரணி அமைப்பாளர் மனோஜ் குமார் ஒட்டியுள்ள மற்றொரு போஸ்டரில்
#WE STAND with ANNAN VSB” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய “எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது” என ஒன்றிய அரசை குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க