• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக்கை உடைத்து 62 மதுப்பாட்டில்கள் திருட்டு

July 15, 2023 தண்டோரா குழு

கோவை ஆவரம்பாளையம் சாலையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 62 மதுப்பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்கள்.

கோவை அண்டக்கா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி (43). இவர் கோவை ஆவரம்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் சூப்பரைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 12 மனிக்கு டாஸ்மாக் கடையை வழக்கம் போல் திறக்க வந்துள்ளார். அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது மதுப்பாட்டில்கள் கலைந்து கிடைந்துள்ளது.

பின்னர் அவர் சோதனை செய்த போது சுமார் ரூ.10 ஆயிரத்து 400 மதிப்புள்ள 62 மதுபாட்டில்கள் திருடு போய் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க