• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சி.எஸ்.ஐ கோவை திருமண்டலத்தின் மூன்றாண்டுகளுக்கான பேராயத்தின் அலுவலர்கள் தேர்வு !

July 29, 2023 தண்டோரா குழு

சி.எஸ்.ஐ கோவை திருமண்டலத்தின் 35 – ஆவது கூடுகை, நீலகிரி மாவட்டம் கேத்தியிலுள்ள சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 2023 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 – ஆம் தேதி முதல் 25 – ஆம் தேதி முடிய நடைபெற்றது.

இந்தக் கூடுகையை பேராயர் தலைவர் பேரருட் திமோத்தி ரவீந்தர் தொடங்கி வைத்தார்.இந்தக் கூடுகையில் தியானம் , ஜெபம்,பாடல்கள்,பேராயர் மற்றும் திருமண்டல அலுவலர்கள் ஆகியோரின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

2022-2025 மூன்றாண்டுகளுக்கான பேராயத்தின் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி
அருள்திரு L. டேவிட் பர்னபாஸ் உப தலைவராகவும்,அருள்திரு S. பிரின்ஸ் கால்வின் கெளரவ செயலாளராகவும், D.S. அமிர்தம் கௌரவப் பொருளாளராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்வுகளைத் தொடர்ந்து மூன்று அலுவலர்களும் 25.07.2023 அன்று நடைபெற்ற ஆராதனைக் கூட்டத்தில் பேராயரால் Install செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 28.07.2023 அன்று கோவை பந்தய சாலையிலுள்ள திருமண்டல அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க