• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

July 29, 2023 தண்டோரா குழு

அனைத்து நிலை தொழில்நுட்ப காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சிவாந்தா காலனி டாடாபாத் அருகே இன்று காலை நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மேகலிங்கம், சிவசுப்பிரமணியம், சுமதி, நடராஜன்,ஜெகநாதன், செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க