• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா

November 29, 2024 தண்டோரா குழு

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா,டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன், வரவேற்புரையில்,தலைவர், டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் புதுடில்லியைச் சேர்ந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உறுப்புச் செயலரும் தலைமை விருந்தினருமான பேராசிரியர் இராஜீவ்குமார் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையை வழங்கினார்கள்.

நடப்புக் கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கையை,கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.யு.பிரபா சமர்ப்பித்தார். கல்லூரிச் செயலாளரும் அறங்காவலருமான டாக்டர் தவமணி.டி.பழனிசாமி,டாக்டர் அருண்.என்.பழனிசாமி ஆகியோர் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துரையை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட வகுப்புகளில் பயின்ற 567 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க