• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூவண்ணத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா கட்டடம்

January 26, 2017 தண்டோரா குழு

இந்தியவின் 68-வது குடியரசு தின விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அபுதாபியில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் முழுவதும் மூவண்ணக் கொடியின் (இந்திய தேசியக் கொடி) நிறத்தில் விளக்குகள் அலங்கரித்தன.

இந்தியக் குடியரசு தினத்தில் பங்கேற்க சிறப்பு அழைப்பாள ராக அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது அழைக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதையொட்டி, அவர் அரசு முறைப் பயணத்தையும் தொடர்கிறார்.

இந்தியாவுக்கு அபுதாபி இளவரசர் அழைத்து கௌரவிக்கப்படுவதை ஒட்டி, ஐக்கிய அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில் இந்தியாவின் தேசியக் கொடி மூவண்ணத்தில் அங்கிருந்த விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, வண்ண ஒளியை வீச ஏற்பாடு செய்துள்ளது அந்நாட்டு அரசு.

மேலும் படிக்க