• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனைவி படத்தில் சொந்தக் குரலில் பாடும் சிங்கம் நடிகர்..!

January 30, 2017 tamilsamayam.com

நடிகை ஜோதிகா நடித்து வரும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா சொந்த குரலில் பாடல் ஒன்றை பாட இருக்கிறார்.

நடிகர் சூர்யாவுடனான திருமணத்திற்கு பிறகு சினிமா உலகிலிருந்து விலகியிருந்த நடிகை ஜோதிகா,36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.அந்த படம் வெற்றியடைந்ததால்,கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ஜோதிகா நடிக்க ஆயத்தமானார்.அதன்படி தற்போது ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.

பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில்,தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.மாயாவி படத்திற்கு பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா சொந்தக் குரலில் பேசியுள்ளார்.மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை நடிகர் சூர்யா பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.’குற்றம் கடிதல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரம்மா,மகளிர் மட்டும் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் படிக்க