• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பதான் விஷயத்தில் பல்டி அடித்த பி.சி.சி.ஐ., !

February 15, 2017 tamilsamayam.com

ஹாங்காங்கில் நடக்கும் டி20 தொடரில், பங்கேற்கயிருந்த இந்தியாவின் யூசுப் பதானுக்கு பி.சி.சி.ஐ., திடீரென அனுமதி மறுத்துள்ளது.

ஹாங்காங்கில் நடக்கவுள்ள உள்ளூர் டி-20 தொடரில் இந்திய வீரர், யூசுப் பதான், பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரரானார் யூசுப் பதான்.

இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இடம் அனுமதி கேட்டிருந்த யூசுப் பதானுக்கு பி.சி.சி.ஐ., முதலில் அனுமதி வழங்கியதாக அறிவித்தது. ஆனால் தற்போது அதை பி.சி.சி.ஐ., வாபஸ் பெற்றுள்ளது. இதனால் யூசுப் பதான் நொந்து போய்யுள்ளதாக தெரிகிறது. இதேபோல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், கரீபிய தீவிகளில் நடக்கும் கரீபியன் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் பதானின் விண்ணப்பத்தின் முடிவால் அவரது நிலையும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க