• Download mobile app
15 Apr 2025, TuesdayEdition - 3352
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தனி அறையில் தனுஷை நீதிபதி ரகசிய விசாரணை!

March 10, 2017 tamilsamayam.com

நடிகர் தனுஷை உரிமை கொண்டாடும் வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

சிவகங்கையின் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கதிரேசன்,மீனாட்சி சார்பில் பல ஆதாராங்கள், சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டது. அவற்றில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா? என உறுதி செய்ய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 2ல் தனுஷ் நேரில் ஆஜரானார். இந்தநிலையில் தனுஷ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ், அவரை உரிமை கொண்டாடும் தம்பதி சார்பில் தனி அறையில் நீதிபதி முன் வாதம் நடந்தது.

இதை கேமிராவில் பதிவு செய்தததுடன், சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் வாதத்துக்கு பின் இந்த வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க