• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் சக்திவாய்ந்த பிரோமஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது

March 11, 2017 தண்டோரா குழு

அதி சக்திவாய்ந்த 300 கிலோ ஆயுதமான பிரோமஸ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒடிஸா கடலோரப் பகுதியான சந்திப்பூரிலிருந்து சனிக்கிழமை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நடமாடும் ஏவுதளத்திலிருந்து காலை 11.33 மணியளவில் செலுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது என்று பாதுகாப்பா ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) அதிகாரிகள் தெரிவித்தனர்.

300 கிலோ ஆயுதங்களை ஏந்திக் கொண்டு ஏவுவதற்கான திறன் படைத்த இந்த ஏவுகணை இருவகையிலானது. ஒரு திடமான எரிபொருளும் இன்னொன்று திரவ எரிபொருளும் கொண்டவை. இந்த ஏவுகணை ராணுவம், கடற்படையில் பணிக்காக இணைக்கப்பட்டுவிட்டது.

மேலும் படிக்க