• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல் ஆய்வாளருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை

March 20, 2017

மென்பொறியாளர் அகிலா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனைதஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சையில், 2007 ம் ஆண்டு மென் பொறியாளர் அகிலா என்பவர் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சேதுமணி மாதவன் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை, தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில்நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 20) தீர்ப்பளிக்கப்பட்டது.அதில்சேதுமணி மாதவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து,அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.

சேதுமணி மாதவன் தற்போது மதுரை தெப்பகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க