• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் பிரிதிவிராஜ்..!

April 3, 2017 tamil.samayam.com

நடிகர் பிரிதிவி ராஜ் லூசிபர் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் குறித்து நடிகர் மோகன் லால் மற்றும் எழுத்தாளர் முரளி கோபி ஆகியோரிடம் இன்று பிரிதிவி ராஜ் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த லூசிபர் படக்குழு, இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமையும் எனவும் மோகன் லாலின் கதாபாத்திரம் மிகவும் பாரட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் நாள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க