• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் அறிமுகமாகும் புதிய 2௦௦ ரூபாய் நோட்டுகள்

April 4, 2017 தண்டோரா குழு

மத்திய அரசு புதிய 2௦௦ ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2௦16-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ 5௦௦ மற்றும் 1௦௦௦ செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். அதன் பிறகு புதிய 2௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. தற்போது அந்த பிரச்னை இல்லை.

இந்நிலையின், இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதிய 2௦௦ ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரூபாய் நோட்டுக்கள் வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க