• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ 2.2 கோடி பறிமுதல் ?

April 7, 2017 தண்டோரா குழு

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நயினார் வீட்டில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நயினார் வீட்டில் பணம் சிக்கியதை அடுத்து அந்த பணம் எங்கிருந்து வந்தது, எப்படி கிடைத்தது, அந்த பணத்திற்கும் அவருக்கும் என தொடர்பு போன்ற விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே போல் எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அறையிலிருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க