• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்த நீதிபதி

April 8, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில், முதன்மை நீதிபதி தேஜ் பகதூர் சிங் அதிக வழக்குகளுக்கு தீர்ப்பளித்து கின்னஸ் புத்தக்கத்தில் இடம் பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றி வருபவர் தேஜ் பகதூர் சிங். இவர் 327 பணிநாட்களில் 6,065 வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.

இது குறித்து தேஜ் பகதூர் கூறும்போது, இந்த எண்ணிக்கையில் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், வழக்குதாரர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும்என்பதே இதன் நோக்கம். மேலும், குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்வு அளிக்கப்பட்ட பிறகு 903 தம்பதிகள் சேர்ந்துள்ளனர்”

இவ்வாறு தேஜ் பகதூர் கூறினார்.

இந்நிலையில் உலக சாதனை பட்டியலில் தேஜ் பகதூர் சிங் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதை கின்னஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மேலும் படிக்க