• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராதிகாவின் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை

April 11, 2017 தண்டோரா குழு

நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவின் ராடன் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டில் சோதனை நடந்தது. இது தொடர்பாக நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்நிலையில், தற்போது ராதிகா நிறுவனத்தில் சோதனை நடந்து வருவது சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க