• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் எம்.எல்.ஏ.க்கள் பயணம்

April 18, 2017 தண்டோரா குழு

சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., போர்க்கப்பலை பார்வையிட வருமாறு எம்.எல்.ஏ க்களும், அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து சென்னை வந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் அனைவரும் காலை 8 மணிக்கு ஐ.என்.எஸ். போர்க் கப்பலை பார்ப்பதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.ஐ.என்.எஸ். போர்க் கப்பலை சுற்றி பார்த்த அவர்கள் சிறிது தூரம் அதில் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க