எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார் ராஜமெளலி.மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் வருகிற வரும் ஏப்ரல் 28ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
‘பாகுபலி 2’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் வெளியாகிறது.அமெரிக்காவில் 1100 திரையரங்குகளிலும், மற்ற நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாகவிருக்கிறது.உலகம் முழுவதும் மகத்தான வெளியீடு காரணாமாக ‘பாகுபலி 2’ திரைப்படம் முதல் நாளிலேயே மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் 3வது இந்திய திரைப்படம் ‘பாகுபலி 2’ ஆகும். அமெரிக்காவில் உள்ள 40 ஐமேக்ஸ் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.மேலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் நாளிலேயே எளிதாக ரூ.50 கோடி வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்