• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கனிமொழி – நக்மா திடீர் சந்திப்பு

April 26, 2017 தண்டோரா குழு

சென்னை சிஐடி காலனி உள்ள கனிமொழியை அவரது இல்லத்தில் நடிகையும், காங்கிரஸ் உறுப்பினருக்மான நக்மா இன்று சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக இரண்டாக உடைந்த பின், பல்வேறு அரசியல் திருப்பங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழியை அவரது இல்லத்தில், நடிகையும், காங்கிரஸ் கட்சி ஆதரவாளருமான நக்மா சந்தித்துப் பேசியுள்ளார்.

அண்மையில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே அவ்வளவாக பெரிதாக உறவு இல்லாத நேரத்தில், தற்போதுள்ள அரசியல் சூழலில், தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் தங்களின் கூட்டணி உறவைப் புதுப்பிக்கும் வகையில் ஏதேனும் பேச்சு நடந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க