• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கையில் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் இது என்று மோடி பேச்சு

May 12, 2017 தண்டோரா குழு

இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் இது என்று கூறியுள்ளார்.

புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப் பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக, இலங்கை சென்றுள்ளார்.

அப்போது அங்கு இன்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே பேசிய பிரதமர் மோடி,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது என்று குறிப்பிட்டார். அப்போது கூடியிருந்த தமிழர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.அதிமுகவை பாஜக கைப்பற்ற இருப்பதாக பேச்சு நிலவி வரும் நிலையில் எம்.ஜி.ஆர். பெயரை மோடி உச்சரித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க