• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஐந்தாவது முறையாக நடால் சாம்பியன்

May 16, 2017 tamil.samayam.com

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடக்கும் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒன்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்மை ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் எதிர்கொண்டார்.

சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத இப்போட்டியில் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றிக்கனியை வசமாக்கினார்.

இந்த வெற்றியின் உதவியுடன் ரபேல் நடால் சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஐந்தாவது இடத்தில் இருந்த நடால் ஒரு இடத்தில் இருந்த அவர் நான்காவது இடத்திற்கு நகர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க