• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

6 வயது சிறுமியை கொடூரமாக அடித்த பெண் கைது

June 6, 2017 தண்டோரா குழு

6 வயது சிறுமியை கொடூரமாக அடித்த பெண்ணை மலேசியா போலீசார் கைது செய்தனர்.

6 வயது சிறுமி உணவை சரிவர சாப்பிடாமால் கீழே சாப்பாட்டை சிந்தியதால் அச்சிறுமியை பெண் ஒருவர் கொடூரமாக அடித்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீர்கள் என்று அக்கம் பக்கத்தினர் கேட்டதற்கு பலமாக அடிக்கவே கண்டித்தேன் அவ்வளவு தான் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும் தான் அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெண் கூறியுள்ளார்.

எனினும், பார்ப்போரை நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தீயாக பரவியதால், அந்தப் பெண்ணின் விலாசத்தை கண்டுபிடித்து நள்ளிரவே மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அப்பெண் தமிழில் குழந்தையை தான் திட்டுகிறார், எனவே அவர் தமிழகத்தில் இருந்து அங்கு சென்று பணியாற்றுபவரா அல்லது அங்கேயே வசித்து வருகிறாரா என்ற விவரங்கள் தெரியவில்லை.

மேலும் படிக்க