• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதி மன்றம்

June 15, 2017 தண்டோரா குழு

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என்று தமிழக அரசு எழுப்பிய சந்தேகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவு தொடர்பாக தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.அதில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மனைகளை மறுபதிவு செய்ய தடை ஏதும் இல்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டுமானம் செய்து கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பத்திரபதிவு தடை அமலில் ( 9/9/2016 முதல் 28/03/2017 வரை ) இருந்த போது நடந்த பதிவான மனைகளுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க