• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு

June 16, 2017 தண்டோரா குழு

வங்கி கணக்கு தொடங்க இனி ஆதார் எண் கட்டாயம்என மத்திய அரசு அதிரடி உத்திரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா குடிமகன்கள் அனவைரும் ஆதார் கார்டு கட்டாயம் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறித்தி வருகிறது. இதுமட்டுமின்றி மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் என அறிவுறித்தியும் வருகிறது.

இந்நிலையில்,வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் எனவும் வரும் டிசம்பருக்குள் ஆதார் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் செல்லாது எனவும் மத்தியஅரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும், ரூ.50,000க்கு மேல் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய ஆதார் இனி ஆதார் எண் கட்டாயம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை மத்திய அரசின் திட்டங்களுக்கு கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க