• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குற்றாலத்திற்கு வரவேண்டாம் !

June 28, 2017 தண்டோரா குழு

கோவை குற்றாலத்திற்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக மழை பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதில் அதிகபட்சமாக கோவையில் 7 செ. மீ மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் அதிக அளவில் விழுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலத்திற்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க