• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் !

July 1, 2017 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த பள்ளி மாணவனின் மிருந்த அரங்கேற்றம் பாரதி வித்யாபவனில் நடைபெற்றது.

கோவையை சேர்ந்த ஷியாம்குமார் கவிதா தம்பதியினரின் மகன் சபரீ்ஸ்(16). கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மிருதங்க கலை மீது இருந்த ஆர்வதினால் தனது 5 வயது முதல் மிருதங்கம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் , கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதிய வித்யாபவனில் இன்று இவரது மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த மிருதங்க அரங்கேற்றத்தில் (பாட்டு) தியாகராஜன் , (கதம் )கோவை சுரேஷ், (வயலின் )ஸ்ரீநாகை முரளிதரன் ஆகியோரின் இசை நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் படிக்க