• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மதுக்கரை பகுதியில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு

July 4, 2017 தண்டோரா குழு

கோவை மதுக்கரை பகுதியில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை உயிரிழந்தது. கோவை மதுக்கரையை அடுத்த கிராமத்தில் இன்று சிறுத்தை ஓன்று திடீரென புகுந்துள்ளது. கிராம மக்கள் அச்சம் அடைந்து சிறுத்தையை விரட்ட முயன்றனர்.

அப்போது சிறுத்தை அருகில் இருந்த தேவாலயத்திற்குள் புகுந்து தஞ்சமடைந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

இந்நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட ஆண் சிறுத்தை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் படிக்க