• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜிஎஸ்டி குறித்து அன்றே திருக்குறள் என்ன சொன்னது தெரியுமா?

July 4, 2017 தண்டோரா குழு

திருவள்ளுவர் வள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இரண்டு அடியில் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறளில் வள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.

அப்படி முப்பாலும் எழுதிய திருவள்ளுவர் தற்போது அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி பற்றி எழுதாமல் இருப்பாரா?

முப்பாலும் எழுதிய தமிழ் புலவன்திருவள்ளுவர், ஜிஎஸ்டி அமல்படுத்திய முறை பற்றி அன்றே எழுதியுள்ளார்.

“வேலோடு நின்றான் இடுவேன் றதுபோலும்,
கோலோடு நின்றான் இரவு“

அதன் அர்த்தம், இரவுல் அரசன் குடிகளிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன் எல்லாவற்றையும் தந்துவிடு என்று கேட்பதை போன்றாகும்.

மேலும் படிக்க