• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2ஜி வழக்கில் ஆக்ஸ்ட் மாதம் தீர்ப்பு !

July 5, 2017 தண்டோரா குழு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆக்ஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2 ஜி அலைவரிசையில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் திமுக எம்பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி ஷைனி ஆகஸ்ட் மாதம் 25ம் தேர்த்திக்குள் தீர்ப்பு வழங்கப்படும். இல்லாவிடில் அடுத்த 10 நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க