• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

July 7, 2017 தண்டோரா குழு

இலங்கையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தால் 2 ஆண்டு சிறை, ரூ.50000 அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கையின் புதிய சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாய் மதிப்பில் 10-50 லட்சம் வரை அபராதம் விதித்து சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய மசோதாவை ஏற்க முடியாது.இது இந்திய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கை மசோதா, தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். எனவே இந்தியா சார்பில் பிரதமர் மோடி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புதிய மசோதா, மீனவர் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கடித்தில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க