• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் கைது

July 13, 2017 தண்டோரா குழு

ஆன்லைனின் ரம்மி விளையாடினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு தெலங்கானாஅரசு தடை விதித்துள்ளது.மேலும் தடையை மீறி அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான மசோதா கடந்த மாதம் 17ஆம் தேதி, மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, தெலங்கானா மாநில அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க