• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடக்க முடியாத காளையை கிராபிக்ஸ் மூலம் விஜய்சேதுபதி அடக்குவது போல் செய்துள்ளதாக புகார்

July 15, 2017 தண்டோரா குழு

யாராலும் அடக்க முடியாத என் காளையை கிராபிக்ஸ் மூலம் விஜய்சேதுபதி அடக்குவது போல் செய்துள்ளதாக காளை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் கருப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு காளையை அடக்குவது போல் படத்தின் பர்ஸ்ட் லுக் இருந்தது.

இந்நிலையில்,திருச்சி லால்குடியை சேர்ந்த சரவணன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,
விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வெளியிடப்பட்ட அந்த காளை தனக்கு சொந்தமான கொம்பன் என்றும் தங்களது கொம்பன் காளை களத்தில் ஓடிய புகைப்படத்தை எடுத்து விஜய் சேதுபதியுடன் சேர்த்து கிராபிக்ஸ் செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காளையின் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க