• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம்

July 17, 2017 தண்டோரா குழு

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவை பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக பணியிட மாற்றம் செய்துள்ளனர்.கர்நாடக அரசின் உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

மேலும், ரூ.2 கோடி பெற்று சசிகலாவுக்கு சலுகை தந்ததாக கூறப்படும் ஏடிஜிபி சத்யநாராயணாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க