• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணுவ வீரர்களுக்கு புரதசத்து மிக்க உணவுகள் வழங்கப்படும் – அருண் ஜெட்லி

July 22, 2017 தண்டோரா குழு

இந்திய ராணுவ வீரர்களுக்கு, புரதசத்து மிக்க பிஸ்கட், சிக்கன் மற்றும் மட்டன் உணவு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

“இந்திய எல்லையில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலையில் நமது இந்திய ராணுவத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பல்வேறு உட்டசத்து மற்றும் புரத வகை உணவுகளை டி.ஆர்.டி.ஒ அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு முதல் வீரர்களுக்கு கோழி இறைச்சி, பிஸ்கட், புரதசத்து மிக்க மட்டன் , முட்டை போன்ற இரும்பு மற்றும் புரதம் சத்துமிக்க உணவு வகைகள் மற்றும் உடல் சோர்வை நீக்கும் துளசி பார் ஆகியவை வழங்கப்படும்,” என்று எழுத்து மூலம் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க