• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் கரம் ஜோதி

July 25, 2017 tamilsamayam.com

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கரம் ஜோதி வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் லண்டனில் கடந்த ஜூலை 14 முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஜூலை 23ஆம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது.

இத்தொடரில் மகளிர் பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கரம் ஜோதி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.

ஆடவர் பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் இருவர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வசப்படுத்தியுள்ளனர். சரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வருண் பாட்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர்.

மேலும் படிக்க