• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூர்யாவின் அடுத்த படத்தின் நாயகி இவர் தான் !

August 4, 2017 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூர்யா தனது அடுத்த படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘சூர்யா 36’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ‘தடையற தாக்க’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’, கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களில் நடித்துள்ள நாயகி ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார் என்று நமபக்கத்தக்க தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க