• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு – தமிழக அரசு

August 9, 2017 தண்டோரா குழு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.7,500லிருந்து ரூ.9,500 ஆகவும்,டாஸ்மாக் உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.4,200லிருந்து ரூ.6,500ஆகவும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.5600 லிருந்து ரூ.7500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கான விற்பனை ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க