• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எடப்பாடி அணி விழித்துக் கொண்டது – கே.பி முனிசாமி

August 10, 2017 தண்டோரா குழு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போது தான் விழித்துள்ளது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி முனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கினால் மட்டுமே அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை சாத்தியம் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தான் டிடிவி தினகரன்.

தினகரனை மட்டுமின்றி சசிகலா குடும்பத்தையும் மொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கினால் மட்டுமே இரு அணிகள் இணைப்பு பற்றி பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது வெறும் யூகமே எனவும், நாட்டு மக்களையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என போராடும் தலைவரை பதவி கொடுத்து சரி செய்துவிட முடியும் என யாரும் எண்ணிவிட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க