• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி: கேரள முதலமைச்சர்

August 16, 2017 தண்டோரா குழு

கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழந்த தமிழக இளைஞர் முருகன் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, இச்சம்பவத்திற்க்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் இன்று முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் முருகன் குடும்பத்தினருக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் நிதியுதவியாக அளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க