• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆள்மாறாட்டம் செய்து விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது

August 18, 2017 தண்டோரா குழு

மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து விமானத்தில் ஏற முயன்றவரை மும்பை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த சையதுகானின் உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து ஹைதராபாதுக்கு செல்ல விமான டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அவரால் பயணம் செய்ய முடியவில்லை. இதை அறிந்த சையதுகான், விமானடிக்கெட் வாங்க செலுத்திய பணம் வீணாக போகாமல் இருக்க, அந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி ஹைதராபாத் செல்ல திட்டமிட்டார்.

இதனையடுத்து,சையதுகான் உறவினரின் ஆதார் அட்டையிலிருந்த புகைப்படத்தின் மேல், தன்னுடைய புகைப்படத்தை ஓட்டியுள்ளார். அந்த ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

விமானம் ஏறுவதற்கு முன்,டிக்கெட்டும் ஆதார் அட்டையும் சரிபார்க்கப்பட்டது.அதை சரிப்பார்த்த அதிகாரிகள் அந்த ஆதார் அட்டையில் புகைப்படத்திற்கு மேல் சையதுகானின் புகைப்படத்தை ஓட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி ஆகிய குற்றங்களுக்காக மும்பை விமான காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க